tag:blogger.com,1999:blog-3426978703771763984.post6845993501375372306..comments2023-10-23T15:05:38.774-05:00Comments on ஒளியுடையோன்: சுஜாதா - என்னை உருவாக்கிய பேராளுமைPrasanna Rajanhttp://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3426978703771763984.post-9751091436823895052010-03-07T13:35:16.353-06:002010-03-07T13:35:16.353-06:00அறிவு மட்டும் தனது வாழ்க்கையின் குறிகோளாக வைத்து வ...அறிவு மட்டும் தனது வாழ்க்கையின் குறிகோளாக வைத்து வாழ்ந்த மனிதர் சுஜாதா. பிரசன்னா இராசன் முலம் தான் என்னக்கு சுஜாதாவின் எழுத்துக்கு என்னக்கு அறிமுகம் கிடைத்தது. நன்றி பிரசன்னா உன்னால் தான்... நான் இன்று புத்தகத்தில் நடுவில் இருக்கிறேன் :)Kishorehttps://www.blogger.com/profile/00108598790549842843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-4764591166157282382010-03-01T20:56:53.406-06:002010-03-01T20:56:53.406-06:00பெண் வாசகர்கள் மட்டுமல்ல, ஆண் வாசகர்களும் தான்... ...பெண் வாசகர்கள் மட்டுமல்ல, ஆண் வாசகர்களும் தான்... என் ஆறு வயது மகளின் பெயர் மதுமிதா!!!! "வாத்தியார்" பாதிப்பு சாதாரணமானதா என்ன?Madanhttps://www.blogger.com/profile/00078155780492041562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-68329697473813805952010-02-28T09:23:33.947-06:002010-02-28T09:23:33.947-06:00விஞ்ஞானம் முதல் மருத்துவம் வரை அவரது வீச்சு அபாரமா...விஞ்ஞானம் முதல் மருத்துவம் வரை அவரது வீச்சு அபாரமானது.. சினிமா சமையல், பயணக் கட்டுரை..சிறுகதை, நாடகம், நாவல், ஐம்பத்தைந்து வரிக் கதை, இரு வரிக் கதை, பொதுக் கட்டுரைகள்...எதை விட்டு வைத்தார்...?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-551745861845431582010-02-27T14:52:31.507-06:002010-02-27T14:52:31.507-06:00@ கேபிள்ஜி
நீங்களும் எழுதி பதிவு போடுங்கள். படிக்...@ கேபிள்ஜி<br /><br />நீங்களும் எழுதி பதிவு போடுங்கள். படிக்க ஆவலாய் இருக்கிறோம்...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-39660077286418038572010-02-27T14:51:41.764-06:002010-02-27T14:51:41.764-06:00@ Tech Shankar & Virutcham
வருகைக்கும் கருத்த...@ Tech Shankar & Virutcham<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிPrasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-82236649096480777952010-02-27T14:50:40.824-06:002010-02-27T14:50:40.824-06:00@ ஜீவன் சிவம்
உண்மை தான். ஆனால் அவர் இல்லாத வெறும...@ ஜீவன் சிவம்<br /><br />உண்மை தான். ஆனால் அவர் இல்லாத வெறுமையை அவர் எழுத்துக்கள் நிரப்புகின்றன...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-74524366962150051012010-02-27T13:17:39.053-06:002010-02-27T13:17:39.053-06:00அருமையாய் பாசாங்குஇல்லாமல் எழுதப்பட்டது. நானும் ஒன...அருமையாய் பாசாங்குஇல்லாமல் எழுதப்பட்டது. நானும் ஒன்று எழுதி வைத்திருந்தேன்.சரி ப்ன்னாளில் போடலாம் என்று வைத்திருக்கிறேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-11714884831329053852010-02-27T13:00:52.985-06:002010-02-27T13:00:52.985-06:00நிறைய பெண் வாசகர்கள் அவரது மதுமிதாவை தங்கள் பெண் க...நிறைய பெண் வாசகர்கள் அவரது மதுமிதாவை தங்கள் பெண் குழந்தைக்கு பெயராகச் சூட்டியிருக்கிறார்கள் <br /><br />http://www.virutcham.comvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-66756241511846852132010-02-27T06:19:57.623-06:002010-02-27T06:19:57.623-06:00இன்ற சூழ்நிலையில் சுஜாதாவின் இடம் வெறுமையாகத்தான்...இன்ற சூழ்நிலையில் சுஜாதாவின் இடம் வெறுமையாகத்தான் இருக்கிறது. அது நிரப்பட முடியாத தனி மகுடம்ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-75556829865118761202010-02-27T05:53:34.949-06:002010-02-27T05:53:34.949-06:00ஹா... ஹா வாஸ்தவம் தான் ராஜீ...ஹா... ஹா வாஸ்தவம் தான் ராஜீ...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-69170050183829490142010-02-27T05:03:18.396-06:002010-02-27T05:03:18.396-06:00எனக்கு, மெக்ஸிகோவைப் பற்றி, எந்த தகவல் கேள்விப்பட்...எனக்கு, மெக்ஸிகோவைப் பற்றி, எந்த தகவல் கேள்விப்பட்டாலும் அந்தா ஜோக் உடனே நினைவுக்கு வந்து விடும்..!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-65951213668043846612010-02-27T02:02:18.739-06:002010-02-27T02:02:18.739-06:00நன்றி தர்ஷன்...நன்றி தர்ஷன்...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-68996674993697555672010-02-27T01:59:54.804-06:002010-02-27T01:59:54.804-06:00நல்லப் பகிர்வுநல்லப் பகிர்வுதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-28771835380247981942010-02-27T01:58:27.751-06:002010-02-27T01:58:27.751-06:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பத்மநாபன் அவர்களே....வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பத்மநாபன் அவர்களே...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-26663093789228666212010-02-27T01:53:27.027-06:002010-02-27T01:53:27.027-06:00எதார்த்தமாக சொல்லியுள்ளீர்கள் பிரசன்னா .. உண்மைத...எதார்த்தமாக சொல்லியுள்ளீர்கள் பிரசன்னா .. உண்மைதான் இளமையில் படிப்பவருக்கு , அவருடைய ஆளுமை கண்டிப்பாக வரும் . குறிப்பாக எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் வரும் .. வாழ்த்துக்கள்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com