tag:blogger.com,1999:blog-3426978703771763984.post3982837172556221374..comments2023-10-23T15:05:38.774-05:00Comments on ஒளியுடையோன்: பாலு மகேந்திராவின் கதை நேரம்Prasanna Rajanhttp://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3426978703771763984.post-53844282734346918342010-02-23T17:25:50.461-06:002010-02-23T17:25:50.461-06:00மிக்க நன்றி கனவுகளின் காதலரேமிக்க நன்றி கனவுகளின் காதலரேPrasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-13968320283138338002010-02-23T06:33:30.107-06:002010-02-23T06:33:30.107-06:00நண்பரே,
மிக அருமையான மொழி நடை சகிதம் நீங்கள் விபர...நண்பரே,<br /><br />மிக அருமையான மொழி நடை சகிதம் நீங்கள் விபரித்திருக்கும் உங்கள் உணர்வுகளின் மீட்டல்கள் சிறப்பாக இருக்கின்றன.<br /><br />நேர்ந்தெடுத்த வாசிப்பை பின்புலமாக கொண்டுள்ளீர்கள் என்பதே மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.<br /><br />வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-64622766824287099992010-02-22T23:49:16.782-06:002010-02-22T23:49:16.782-06:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மோகன் குமார் அவர்க...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மோகன் குமார் அவர்களே...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-50025280851487519282010-02-22T23:34:13.593-06:002010-02-22T23:34:13.593-06:00நல்ல இடுகை. நான் இந்த கதைகளை முதலில் வந்த போதும் ப...நல்ல இடுகை. நான் இந்த கதைகளை முதலில் வந்த போதும் பின் சென்ற ஆண்டு மக்கள் தொலை காட்சியிலும் பார்த்தேன். மிக அற்புதமாக காட்சி படுத்தியிருந்தார்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-24570687443171072642010-02-22T23:29:06.782-06:002010-02-22T23:29:06.782-06:00தகவலுக்கு நன்றி சென்ஷி...தகவலுக்கு நன்றி சென்ஷி...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-12954997238067491252010-02-22T23:04:42.611-06:002010-02-22T23:04:42.611-06:00இரண்டாம் பாகம் வாங்கவில்லை. சென்னை புத்தகக் கண்காட...இரண்டாம் பாகம் வாங்கவில்லை. சென்னை புத்தகக் கண்காட்சியில் முதல் பாகம் மாத்திரம்தான் கிடைத்தது. விலைப்பட்டியல் சரியாக நினைவில் இல்லை. மதியம் சரிபார்த்துக் கூறுகிறேன். ஆனால் டிவிடிக்கு தனியாகவும் , புத்தகத்திற்கு தனியாகவும் விலைப்பட்டியலிட்டதாகத்தான் ஞாபகம்.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-90712862324039875752010-02-22T22:49:51.045-06:002010-02-22T22:49:51.045-06:00அன்பின் சென்ஷி,
வருகைக்கும் கருத்துக்கும்...அன்பின் சென்ஷி,<br /> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஒரு டவுட் எனக்கு. நான் சென்ற போது டி.வி.டி மட்டுமே ஸ்டாக்கில் இருந்ததால் அது மட்டும் வாங்கினேன். 150 ரூபாய் சொன்னார்கள். என் நண்பர் கூறினார் டி.வி.டியும், புத்தகமும் இணைந்தே 150 ரூபாய் என்றார்கள். உண்மையா? இரண்டாம் பாகம் சென்ற மாதம் வந்துவிட்டது. அதையும் வாங்கி விட்டீர்களா?Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-14911712060865178782010-02-22T22:04:34.330-06:002010-02-22T22:04:34.330-06:00அன்பின் பிரசன்னா,
வம்சி பதிப்பகத்தில் வெளியிட்ட ப...அன்பின் பிரசன்னா,<br /><br />வம்சி பதிப்பகத்தில் வெளியிட்ட பாலுமகேந்திரா கதை நேரம் டிவிடி மற்றும் புத்தகத்தை வாங்கியிருந்தேன். எழுத்தாளர்களின் கதையை வாசித்து விட்டு அதற்கான திரைக்கதையையும் சின்னத்திரை இயக்கத்தையும் காணுவது சிறப்பான அனுபவமாக இருந்தது. உங்களுடைய அனுபவப்பகிர்வும் நிறைவு.. <br /><br />அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-2763113087910988692010-02-22T15:45:47.535-06:002010-02-22T15:45:47.535-06:00உங்க கடமை உணர்ச்சியை நினைச்சா புல்லரிக்குது பாலா.....உங்க கடமை உணர்ச்சியை நினைச்சா புல்லரிக்குது பாலா... ரெம்ப நன்றி...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-59658319512071920992010-02-22T15:27:20.589-06:002010-02-22T15:27:20.589-06:00இந்தக் கதைநேரத்தில்.. 1-2 பார்த்திருக்கேன். அதில் ...இந்தக் கதைநேரத்தில்.. 1-2 பார்த்திருக்கேன். அதில் சுஜாதாவின் கதைகளை பார்த்திருக்கேனான்னு தெரியலை.<br /><br />இருந்தாலும்.. சுஜாதாவின் கதைகள் ஆழமில்லாதவைன்னு சொல்லுறவங்களை லூசுன்னு லூசுல விட்டுட்டு போக வேண்டியதுதான்! :) :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-58234098766425724782010-02-22T15:23:53.237-06:002010-02-22T15:23:53.237-06:00தமிழ்மணத்தில்.. ரெண்டாவது ஓட்டு என்னுதாங்க பிரசன்ன...தமிழ்மணத்தில்.. ரெண்டாவது ஓட்டு என்னுதாங்க பிரசன்னா. தமிழிஷ் அப்ப லோட் ஆகலை. அதான் விட்டுட்டேன்.<br /><br />இப்ப போட்டாச்சி!!!!!பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-77206682625801890532010-02-22T10:16:28.388-06:002010-02-22T10:16:28.388-06:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டாக்டர் ஸார்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டாக்டர் ஸார்...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3426978703771763984.post-44995829498910147942010-02-22T10:13:36.000-06:002010-02-22T10:13:36.000-06:00என்னால் "பாலு மகேந்திராவின் கதை நேரம்" ச...என்னால் "பாலு மகேந்திராவின் கதை நேரம்" சில மட்டுமே பார்க்க முடிந்தது. அவற்றை மீளநினைத்து மகிழ உங்கள் பதிவு உதவியது. நன்றிMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.com